பொதுமக்கள் நேரில் பார்த்து வியப்பு

img

பதினேழாம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு பொதுமக்கள் நேரில் பார்த்து வியப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை பரும்பு மற்றும் குளக்கரை பகுதிகளில் முன்னோர்கள் காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளது.